தங்க நாணயம் வழங்கும் இந்தியாவின் முதல் ஏ.டி.எம். மையம்

0 2266

இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டுகள் அல்லது கடன் அட்டைகளை செலுத்தி வாடிக்கையாளர்கள்  தங்க நாணயத்தைப் பெறலாம். 5 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் இயந்திரத்தில் நிரப்பப்பட்டு, பூஜ்யம் 5 கிராம் முதல் 100 கிராம் வரை 8 வகையான தங்க நாணயங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கோல்ட் சிக்கா பிரைவேட் லிமிட்டட் என்ற தனியார் நிறுவனம் ஓபன் கியூப் என்ற நிறுவனம் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments