விண்வெளியில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்ய 3 சீன விண்வெளி வீரர்கள்.!

0 2484

ஆறு மாதங்களாக சீன விண்வெளி நிலையத்தில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரர்களும் ஷென்சோ-14 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளியில் டியாங்காங் ஆராய்ச்சி நிலையம் கட்டமைப்பதற்காக சீனா சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது.

அதன்படி, இறுதி கட்ட பணிகளுக்காக 3 பேர் சில தினங்களுக்கு முன்பு விண்வெளி நிலையம் சென்றதை அடுத்து, ஏற்கனவே அங்கு தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த ஒரு வீராங்கனை உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்களும் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் பத்திரமாக தரையிறங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments