கால்பந்து ஜாம்பவான் பீலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. நலம்பெற வேண்டி கோபுரத்தில் ஒளிர்ந்த வாழ்த்து வாசகங்கள்!

0 3159

பிரேசில் பிரபல கால்பந்து வீரர் பீலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலம் பெறவேண்டி தோஹா கால்பந்து மைதான கோபுரத்தில் மின்னொளியில் வாழ்த்து வாசகங்கள் ஒளிரவிடப்பட்டன.

82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் இருந்து வருகிறது. பீலேவின் உடல்நிலை மோசமாகியுள்ளது.

ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் 3 உலகக் கோப்பைகளை வென்ற பீலே, உலக அமைதிக்கான நோபல்  பரிசையும் பெற்றிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments