ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ரகுபதி

0 1369

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில், சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அவற்றை தெளிவுபடுத்திக்கொண்டு ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்ததாகவும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு, விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தில், கொள்ளைக்கும்பல் ப்ரோக்ராம் செட் செய்து வைத்து, பணத்தை கொள்ளையடிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments