கன்னிகாபுரத்தில் பழமையான குடிசை மாற்றுவாரிய வீடுகள் இடிப்பு..! 40 ஆண்டுகள் பழமையான வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்

0 1318

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

அங்கு குடியிருந்த பொதுமக்களுக்கு மாற்று வீடுகள் கொடுக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணியை, மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள், ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments