வீட்டு சுபதினங்களுக்கு விடுப்பு அளிக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அதிகாரிகள் மீது எஸ்.ஐ. புகார்

0 2420

சென்னை பரங்கிமலை போக்குவரத்து காவல் சரகத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் மணிமாறன், தனது வீட்டில்  வாசக்கால் வைக்கும் நிகழ்வுக்காக விடுப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து காவல் துணை ஆணையர்  திருவேங்கடம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் வேண்டுமென்றே தமக்கு விடுப்பு அளிக்கவில்லை என ஆடியோ ஒன்றை மணிமாறன் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments