தமிழ் படிக்க இயலாமல் 17 வயதான கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்..!

0 3047

சென்னை அடுத்த ஆவடி அருகே தமிழ் படிக்க இயலாமல் 17 வயதான கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயில் பாதகை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பூபதி என்பவரின் மூத்த மகள் தீபா, தனியார் கல்லூரியில் பி.ஏ, தமிழ் படித்து வந்த நிலையில் ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். 

12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்ற தீபா, கல்லூரில் தமிழ் துறையை தேர்வு செய்த நிலையில், தமிழை சரிவர படிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments