அரசு பள்ளி மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்" திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1664

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவற்கான புதிய முயற்சியாக இத்திட்டம் 13,210 பள்ளிகளில் செயல்படுத்தபடவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments