அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகுமாறு கோஷம் எழுப்பியவர்கள் கைது

0 1313

சீனாவின் உருஊச்சி நகர தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடைபெற்ற நினைவேந்தலின்போது, அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகுமாறு கோஷம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, உருஊச்சி நகரில், கொரோனா நோயாளிகள் இருந்ததால் வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments