ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா காலவரம்பு இன்றுடன் நிறைவு.. ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் மசோதா சட்டமாகாது..!

0 1509

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவின் காலவரம்பு இன்றுடன் நிறைவடைகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டதால் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவும் மற்றவற்றை ஒழுங்குப்படுத்தவும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மசோதா சட்டமாகும் என்பதால் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மசோதாவில் அவர் எழுப்பியிருந்த சில சந்தேகங்களுக்கு தமிழக அரசும் பதிலளித்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments