சென்னையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுந்தர விநாயகர் கோவில் இடித்து தரைமட்டம்

0 2810

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுந்தர விநாயகர் கோவல் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த கோவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்றும் இதனை இடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments