காவி வேட்டி அணிந்து பக்தர் போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு..!

0 1932

தஞ்சாவூரில், கோயிலுக்கு வந்த பெண்ணிடம், பக்தர் போல் நடித்து 7 பவுன் தங்க செயினை பறித்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

வெண்ணாற்றங்கரையில் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில், சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஏற முயன்ற உமா என்பவரை பின் தொடர்ந்து சென்ற நபர், அந்த பெண்ணின் தங்க சங்கிலியை பறித்ததாக கூறப்படுகிறது.

உமாவின் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள், இருசக்கரவாகனத்தில் தப்பமுயன்ற காவி வேட்டி அணிந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து தூணில் கட்டி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments