பேருந்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிக்கும் வசதியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்..!

0 1735

தான் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுத்தங்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிக்கும் வசதியை அமைச்சர்கள் சிவசங்கர்,சேகர்பாபு மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதற்கட்டமாக பேருந்தின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உடன் 6 ஒலிபெருக்கிகள் வீதம், 150 மாநகர் பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments