மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா சரமாரி தாக்குதல்.. இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்..!

0 2340
மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா சரமாரி தாக்குதல்.. இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்..!

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், உக்ரைனின் ஒடேசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடும் குளிர் காலமான தற்போது மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், உணவு பொருட்களை சமைக்க தேவையான வெப்பம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர்.

மின்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், 10 பேர் உயிரிழந்த நிலையில், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments