மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லை பிரச்சனை - 2 அமைச்சர்களை நியமித்தது மகாராஷ்டிரா அரசு..!

0 1986

கர்நாடகத்துடன் நிலவி வரும் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, 2 அமைச்சர்களை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது.

இந்நிலையில், எல்லை பிரச்சனையில் சட்ட மற்றும் இதர விஷயங்களை ஒருங்கிணைக்க, பாஜகவைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சம்புராஜே தேசாய் ஆகியோரை நியமித்துள்ளதாக, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments