அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்.. பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

0 2409

அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவது தொடர்பான பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரச உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments