10 நாளில் இறந்து, பின் 3ஆம் நாள் உயிர்த்தெழுவேன்.. அந்திராவில் பீதியை கிளப்பும் மதபோதகர்..

0 4213

த்து நாளில் இறந்துவிடுவேன் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று சொல்லிக்கொள்ளும் மதபோதகர் ஒருவர், தனக்கு சமாதி கட்டுவதற்கான குழியையும் தோண்டி வைத்துள்ளார்.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொல்லபள்ளி கிராம சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார்.

திடீரென்று பத்து நாளில் இறந்துவிடுவேன் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத்தொடங்கிய அவர், குழிக்கு அருகில் தான் இறந்துவிட்டது போன்று பிளக்ஸ் பேனர் ஒன்றையும் வைத்திருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments