புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்து.. சுமார 30 பேர் காயம்!

0 3001

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

நவாலே பாலத்தில் நேற்று லாரிகள், கார்கள், ஒன்றின் மீது ஒன்று அடுத்தடுத்து மோதின.

சரிவுப் பாதையில் சென்ற லாரி ஒன்றின் பிரேக் வேலை செய்யாததால் திடீரென நின்று விட பின்னால் வந்த கார் மோதி கவிழ்ந்ததையடுத்து, இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments