கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கருத்து வரவேற்கத்தக்கது - நடிகர் ராஜேஷ்

0 4999

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என நடிகரும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், குறைந்தது 50 திரைப்படங்கள் நடித்தவருக்கே கலைமாமணி விருது வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments