செல்போன் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேர்

0 2745

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த இரண்டு பேர், கடை ஊழியரை தாக்கி ரகளையில் ஈடுபட்டது குறித்து, சிசிடிவி ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் தேதி, மதுபோதையில் செல்போன் கடைக்கு வந்த இருவர், பழுதான செல்போனை சர்வீஸ் செய்வது குறித்து ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது, கூடுதலாக செலவாகும் என கடை ஊழியர் கூறியதால், இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த இருவரும் மதுபோதையில் கடை ஊழியரை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments