25 ஏக்கர் நிலம் இருந்தால் நான் ஏன் இங்கு வருகிறேன்.. சுயவரம் நிகழ்ச்சிக்கு வந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்..!

0 54663

கோயம்புத்தூர் புறநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுயவரம் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்து புலம்பும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இருக்கும் கூட்டத்தை பார்த்தால் நம்ம ஜாதகம் உள்ளே போகுமா என்றே தெரியவில்லையே என்று இளைஞர் புலம்புவதை வீடியோ எடுத்தவர்கள் அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

மாப்பிள்ளை வீட்டார் அதிகம் வந்திருக்கும் நிலையில் பெண்வீட்டார் குறைவாகவே இருப்பதாக கூறும் இளைஞர், ஒலிபெருக்கியில் 25 ஏக்கர் நிலம் இருக்கிறதா என கேட்டதாகவும், அது இருந்தால் நான் ஏன் இங்கு வருகிறேன் என்றும் புலம்பி தள்ளுகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments