''கடந்த தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக்கூடாது'' கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தல்

0 5085

கடந்த தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என்றும், தனித்து நின்றாலும் கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த கமல், கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பதாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments