குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை.. உறவினர் உள்பட 3 பேர் கைது.. 2 பேருக்கு வலைவீச்சு!

0 4547

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியை 5 இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம்  முசிறியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினர் ரங்கநாதன் மற்றும் 4 நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதை அறிந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  ரங்கநாதன், மணி மற்றும் தர்மா ஆகியோரை கைது செய்த போலீசார் 2பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments