இஸ்ரேலியர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொலை..!

0 2300

கத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கி, இஸ்ரேலியர்கள் 2 பேர் உயிரிழக்க காரணமான பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேற்கு கரையிலுள்ள தொழிற்பூங்காவின் நுழைவாயில் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற இஸ்ரேலியர்களை குறிவைத்து 18 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் தப்பி சென்றார்.

மற்ற வாகனங்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான தனது காரை விட்டு வெளியேவந்தபோது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments