ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்-நாராயணசாமி

0 3004

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றமே மாற்றுவது, ஜனநாயகத்திற்க்கு ஏற்புடையதல்ல என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments