சென்னை அபிராமபுரத்தில் காய்கறிக்கடைக்காரர் கொலை.. கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

0 5030
சென்னை அபிராமபுரத்தில் காய்கறிக்கடைக்காரர் கொலை.. கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

சென்னை அபிராமபுரத்தில் காய்கறி கடைக்காரரை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்ராஜ், அபிராமபுரத்தில் உள்ள மகளின் காய்கறிகடையை கவனித்து வந்தார்.

நள்ளிரவில் பொன்ராஜை தேடி, தூத்துக்குடியிலிருந்து வந்த அவரது உறவினர்கள் 3 பேர், அவரை கொலை செய்துவிட்டு, அந்த தகவலை தூத்துக்குடியிலுள்ள உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு, தப்பியுள்ளனர்.

சொத்துத்தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில்,சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலையாளிகளை அபிராமபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments