ஜீப்பின் முன்னே முறைத்து பார்த்தபடி நின்றிருந்த பெண் சிங்கம்.. அச்சத்தில் உறைந்த நபர்..!

0 3713

காட்டுப்பகுதியில், ஜீப்பின் மீது அமர்ந்திருந்த நபருக்கு முன்னே, திடீரென ஒரு பெண் சிங்கம் வந்து நின்ற வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.

கையில் கேமராவுடன் ஜீப்பின் மேல் அமர்ந்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென திரும்பி பார்க்கையில், பெண் சிங்கம் ஒன்று தன்னை முறைத்தபடி நின்றிருந்ததை கண்டு நடுங்கிப்போனார். 

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பார்த்த பலரும், அந்த நபருக்கு என்ன ஆயிற்று என கேள்வியெழுப்ப, அவர் நலமுடன் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments