ராஜமுந்திரி அருகே சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து.. 9 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்..!

0 2428

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே, சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா  சென்ற சரக்கு ரயிலின் கடைசி பெட்டி அதிகாலை, பாலாஜி பேட்டை அருகே திடீரென தடம்புரண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாதையில் மட்டும் ரயில் போக்குவரத்து நடைபெறும் நிலையில், 9 ரயில்களின் போக்குவரத்தை தற்காலிகமாக ரயில்வே ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments