தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை துவக்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1779

திறன்மிக்க பணியாளர்களை தமிழ்நாடு பெற்றுள்ளதால், சர்வதேச நிறுவனங்கள் நமது மாநிலத்தை நோக்கி வருவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் டைடல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை, முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2022-யையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 4-ம் தலைமுறை தொழில்துட்ப வளர்ச்சிக்கான திறன்மிகு மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments