தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில், அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் எ.வ. வேலு

0 2047

தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் என, அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தாலுக்காவில், சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலையில் அமைந்துள்ள இருவழி ரயில்வே மேம்பாலத்திற்குப் பதிலாக, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி ரயில்வே மேம்பாலமாக கட்டப்படவுள்ள பகுதியினை, அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments