எடப்பாடி பழனிசாமிக்கு 300 கிலோ பிரமாண்ட ஆப்பிள் மாலை.. முண்டியடித்துக் கொண்டு ஆப்பிளை பறித்துச் சென்ற தொண்டர்கள்..!

0 7424
எடப்பாடி பழனிசாமிக்கு 300 கிலோ பிரமாண்ட ஆப்பிள் மாலை.. முண்டியடித்துக் கொண்டு ஆப்பிளை பறித்துச் சென்ற தொண்டர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட 300 கிலோ ஆப்பிள் மாலையில் இருந்த பழங்களை முண்டியத்துக் கொண்டு அதிமுக தொண்டர்கள் பீய்த்து எடுத்துச் சென்றனர்.

சூளகிரியில் நடைபெற்ற அதிமுகவின் 51-ஆம் ஆண்டு தொடக்கவிழா கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உறையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவருக்கு 300 கிலோ  ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் அதிமுக தொண்டர்கள் அணிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments