புத்தக வாசிப்பு திருவிழாவில் நீண்ட வரிசையில் நின்றபடி புத்தகங்களை வாசித்த மக்கள்..!

0 3605

ஈராக்கில், புத்தக வாசிப்பு திருவிழாவிற்கு வந்தவர்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை ஆர்வமுடன் படித்து பொழுதுபோக்கினர்.

மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் பிரபலப்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளாக இந்த வாசிப்பு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

7 மாகாணங்களில் நடைபெற்ற வாசிப்பு திருவிழாவிற்காக வெவ்வேறு நூலகங்கள் சார்பில் சுமார் 70,000 புத்தகங்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments