திருச்சி விமான நிலையத்தில் பர்தாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 251 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்..!

0 3066

திருச்சி விமான நிலையத்தில், பர்தாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 251 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த ஆண் பயணியின் உடைமையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, பர்தாவில் நெய்யப்பட்டிருந்த அலங்கார ஜரிகைகளில் முலாம் பூசப்பட்ட தங்கக் கம்பிகள் சுற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மொத்தமாக 14 துண்டு தங்கக் கம்பிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு 12லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments