சென்னையில் ரயில் முன்பு தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கில் சதீஷ் குண்டர் சட்டத்தில் கைது..!

0 3362

குண்டர் சட்டத்தில் சதீஷ் கைது

சென்னையில் ரயில் முன்பு தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு

வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

பரங்கிமலை ரயில் நிலையத்தில் அக்.13ம் தேதி ரயில் முன்பு தள்ளி மாணவி கொலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments