தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தண்டையார் பேட்டையில் 14 செ.மீ. மழை பதிவு..!

0 2285

தமிழ் நாட்டில் இன்று காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை தண்டையார் பேட்டையில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னை சாந்தோமில் உள்ள டி.ஜி.பி.அலுவலகம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம ஆகிய இடங் களில் பெய்த மழையில் அளவு 12 சென்டி மீட்டர் ஆகும்.

வேதாரண்யம் மற்றும காயல்பட்டினத்தில் பத்து சென்டிமீட்டரும் சென்னை பெரம்பூரில் ஒன்பது சென்டிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments