14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிடில் வாகனம் ஏலத்தில் விடப்படும் என எச்சரித்த போக்குவரத்து போலீஸ்..!

0 3257

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுகிறவர்கள் 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் வாகனம் ஏலத்தில் விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு 10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிட த் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments