வட கொரியா, தென் கொரியா இடையே போர் பதற்றம் - அமைதி காக்குமாறு ரஷ்யா அறிவுறுத்தல்..!

0 6380

வட கொரியா, தென் கொரியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் அமைதி காக்குமாறு அண்டை நாடான ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில் வட கொரியா ராணுவம் 23 ஏவுகணைகளை தென் கொரிய கடல் எல்லை அருகே வீசியது.

பதிலுக்கு தென் கொரியா ராணுவமும் போர் விமானத்திலிருந்து 3 ஏவுகணைகளை கடல் எல்லை அருகே வீசியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments