கார் வெடிப்பு சம்பவம் - அப்சர் கானின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை..!

0 3839

 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும், திருச்சியை சேர்ந்த அப்துல் முத்தலிப் வீட்டில், போலீசார் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

என்.ஐ.ஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ஏர்போர்ட் ஸ்டார் நகரில் உள்ள அவரின் வீட்டில், உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

அப்துல் முத்தலிப் வீட்டில் இல்லாத நிலையில், காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments