இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

0 3548

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் நூல் இழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகி உள்ளது .

முப்பத்தடத்தைச் சேர்ந்த உண்ணி என்பவர் பணி முடிந்தவுடன் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று உண்ணி மீது உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று விழுந்து பறந்து போன நிலையில் உண்ணி பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments