கேபிள் பாலம் அறுந்து விழுந்த இடம் விபத்துக்கு முன்பும், பின்பும் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு..!
குஜராத்தின் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளாகும் முன்பும், அதன்பிறகும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு அமைப்பான Planet Labs புகைப்படம் எடுத்துள்ளது. அந்த புகைபடத்தை Planet Labs தற்போது வெளியிட்டுள்ளது.
Comments