வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு..!

0 3393

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே 7 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

எரியோடு பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சேகர், பூண்டு வியாபாரி கோபால் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments