டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் ரூ.70கோடி ஹெராயின் கடத்தி வந்த வெளிநாட்டவர் கைது

0 3134

டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டவரிடம் இருந்து 70கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Belize நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தோகா வழியாக விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவர் கொண்டு வந்திருந்த பையானது சற்று வித்தியாசமானதாக இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனை போட்டனர்.

அப்போது அந்த பையின் அடிப்பகுதியில் சுமார் 10 கிலோ ஹெராயின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments