டெல்லியில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்

0 3000

தலைநகர் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, நகரில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக காற்றின் தரக் குறியீட்டெண் 392 ஆக பதிவாகி 'கடுமையான' பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments