"வணிகவரி, பதிவுத்துறைகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.23,066 கோடி வருவாய்" - அமைச்சர் மூர்த்தி..!

0 2662

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறைகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, கூடுதலாக சுமார் 23 ஆயிரத்து 66 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக, அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, கடந்த 7 மாதங்களில் மட்டும், வணிக வரித்துறை வருவாய் 76 ஆயிரத்து 839 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments