உலகக்கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்த தயாரான கத்தார்..!

0 3637

உலகக்கோப்பை கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்த தயாராக உள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

முதன்முறையாக வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இதற்காகவே புதிதாக 7 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகள், சுரங்க ரயில்கள், விமான நிலைய விரிவாக்கம் என நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக துருக்கி, பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments