கோவை கார் சிலிண்டர் வெடிப்பினை தொடர்ந்து நாகையில் போலீசார் சோதனை..!

0 3420

நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்த ஹசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி நடத்தினர்.

கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தையடுத்து, சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சார்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது ஏற்கனவே என்ஐஏவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments