கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

0 3308

தென்காசி கடையம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மின்சாரம் தாக்கி பலியானார்.

கோவிந்தபேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் - இசக்கியம்மாள் தம்பதியின் மூத்த மகன் முத்துகுமார், கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, கொடிக்கம்பம் உயர் மின் அழுத்தக்கம்பி மீது உரசியதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, முத்துகுமாரை  பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments