17வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர் கைது

0 3923

சென்னை மதுரவாயலில் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

 திருநின்றவூரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் , உறவினர் வீட்டிற்கு வந்த 17வயது கல்லூரி  மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பெற்றோர் அந்த பெண்ணை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சென்ற பிரவீன், ஆசை வார்த்தை கூறி பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments