பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தீப்பொறி.. அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது..!

0 3386
பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தீப்பொறி.. அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது..!

டெல்லியில் இருந்து நேற்று இரவு பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி பறந்ததால் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பி அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்பட 184 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தீப்பிடித்ததையடுத்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments