ராஜஸ்தானில் உலகிலேயே மிக உயரமான சுமார் 369 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை இன்று திறப்பு..!

0 3770
ராஜஸ்தானில் உலகிலேயே மிக உயரமான சுமார் 369 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை இன்று திறப்பு..!

ராஜஸ்தானின் நத்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள சுமார் 369 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.

மலை உச்சியில் சிவன் அமர்ந்தவாறு தியானம் செய்வது போன்று வடிவைக்கப்பட்டுள்ள இச்சிலை, உலகின் மிக உயரமான சிவன் சிலை என்று கூறுப்படுகிறது.

சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே இச்சிலையை பார்க்க முடியும் என்றும் சிறப்பு விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதால் இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் என்றும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சிலையின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று சிலை திறக்கப்பட உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments